ஆன்மிகம்
நத்தத்தில் வேணுகோபாலசாமி கோவிலில் ஏகாதசி பூஜை
நத்தம் கோவில்பட்டியில் உள்ள பாமா-ருக்மணி சமேத வேணுகோபாலசாமி கோவிலில் சித்திரை மாத சர்வ ஏகாதசியையொட்டி சாமிக்கு திருமஞ்சனம், அலங்காரம், அபிஷேகங்கள், தீபாராதனைகள் நடந்தது.
நத்தம் கோவில்பட்டியில் உள்ள பாமா-ருக்மணி சமேத வேணுகோபாலசாமி கோவிலில் சித்திரை மாத சர்வ ஏகாதசி பூஜை நடந்தது. இதையொட்டி சாமிக்கு திருமஞ்சனம், அலங்காரம், அபிஷேகங்கள், தீபாராதனைகள் நடந்தது.
முன்னதாக துளசி, ரோஜா, மல்லிகை உள்ளிட்ட பல்வேறு மாலைகளை பக்தர்கள் செலுத்தி விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தனர்.
முன்னதாக துளசி, ரோஜா, மல்லிகை உள்ளிட்ட பல்வேறு மாலைகளை பக்தர்கள் செலுத்தி விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தனர்.