ஆன்மிகம்
வெற்றி வேல்முருகன் கோவிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு
திருக்காட்டுப்பள்ளி அருகே கோவில்பத்து கிராமத்தில் வெற்றிவேல் முருகன் கோவில் உள்ளது. இங்கு சொர்ண பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.
திருக்காட்டுப்பள்ளி அருகே கோவில்பத்து கிராமத்தில் வெற்றிவேல் முருகன் கோவில் உள்ளது. இங்கு சொர்ண பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.
இதில் சிறப்பு யாக பூஜைகள் நடந்தன. பின்னர் சொர்ண பைரவருக்கு சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து சாமி தரிசனம் செய்தனர்.
இதில் சிறப்பு யாக பூஜைகள் நடந்தன. பின்னர் சொர்ண பைரவருக்கு சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து சாமி தரிசனம் செய்தனர்.