ஆன்மிகம்
சிவலிங்கம், அனுமன்

சிவலிங்கத்தில் அனுமன்

Published On 2020-08-07 09:46 GMT   |   Update On 2020-08-07 09:46 GMT
கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சிவன்கோவில் ஒன்று உள்ளது. இந்த ஆலயத்தில் உள்ள லிங்கத்தின் மத்தியில் அனுமனின் உருவம் காணப்படுகிறது.
கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்திற்கு அருகில் உள்ளது இடுக்கம்பாளையம். இங்கு சிவன்கோவில் ஒன்று உள்ளது. இந்த ஆலயத்தில் உள்ள லிங்கத்தின் மத்தியில் அனுமனின் உருவம் காணப்படுகிறது.

வியாசராஜன் என்பவருக்கு அனுமன் காட்சி கொடுத்த தலங்களில் இதுவும் ஒன்று. இந்த ஆஞ்சநேயரை ‘ஜெயமங்கள ஆஞ்சநேயர்’ என்றும், ‘அனுமந்தராயர்’ என்றும் அழைக்கிறார்கள். இவர் தன்னுடைய இடுப்பில் பெருமாளைப் போல, பட்டு பீதாம்பரத்துடன் அருள்பாலிப்பது மிகவும் விசேஷமான ஒன்றாகும்.
Tags:    

Similar News