ஆன்மிகம்
பழனி பெரியநாயகி அம்மன் கோவில்

பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் ஆடி லட்சார்ச்சனை: பக்தர்களுக்கு அனுமதி இல்லை

Published On 2020-07-16 08:58 GMT   |   Update On 2020-07-16 08:58 GMT
பழனி முருகன் கோவிலின் உப கோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் இன்று(வியாழக்கிழமை) முதல் அடுத்தமாதம்(ஆகஸ்டு) 9-ந்தேதி வரை மாலை சாயரட்சை பூஜை முடிந்தவுடன் லட்சார்ச்சனை நடைபெறும்.
பழனி முருகன் கோவிலின் உப கோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் இன்று(வியாழக்கிழமை) முதல் அடுத்தமாதம்(ஆகஸ்டு) 9-ந்தேதி வரை மாலை சாயரட்சை பூஜை முடிந்தவுடன் லட்சார்ச்சனை நடைபெறும்.

கோவிலின் நித்திய பூஜைகள் அனைத்தும் ஆகம விதிகளின்படி வழக்கம் போல் நடைபெறும். கொரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்களுக்கு அனுமதி இல்லை. இந்த தகவல் கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News