ஆன்மிகம்
செண்பகரேஸ்வரர் ஆலயத்தைச் சுற்றிலும் அஷ்டலிங்கங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இங்கு பவுர்ணமி, சிவராத்திரி நாட்களின் அந்திப்பொழுதில் 11 முறை ஆலய வலம் வருவது சிறப்பான நற்பலன்களை அளிக்குமாம்.
செண்பகரேஸ்வரர் ஆலயத்தைச் சுற்றிலும் அஷ்டலிங்கங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இங்கு பவுர்ணமி, சிவராத்திரி நாட்களின் அந்திப்பொழுதில் 11 முறை ஆலய வலம் வருவது சிறப்பான நற்பலன்களை அளிக்குமாம்.
தொடர்ந்து 5 பவுர்ணமி நாட்களில் அந்திப்பொழுதில் 11 முறை ஆலய வலம் வந்து கருவறை தீபத்தில் நெய் சேர்த்து, அஷ்டலிங்கங்களுக்கும் தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பானது. அஷ்டலிங்கங்களுக்கும் சிவராத்திரி நாளில் அபிஷேகம், வில்வார்ச்சனை செய்து சிவராத்திரி நள்ளிரவில் இத்தல செண்பகரேஸ்வரரையும், லிங்கோத்பவரையும் வழிபட்டால் கர்மவினைகள் அகன்று வாழ்வில் நல்லொளி கிட்டும்.
தொடர்ந்து 5 பவுர்ணமி நாட்களில் அந்திப்பொழுதில் 11 முறை ஆலய வலம் வந்து கருவறை தீபத்தில் நெய் சேர்த்து, அஷ்டலிங்கங்களுக்கும் தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பானது. அஷ்டலிங்கங்களுக்கும் சிவராத்திரி நாளில் அபிஷேகம், வில்வார்ச்சனை செய்து சிவராத்திரி நள்ளிரவில் இத்தல செண்பகரேஸ்வரரையும், லிங்கோத்பவரையும் வழிபட்டால் கர்மவினைகள் அகன்று வாழ்வில் நல்லொளி கிட்டும்.