ஆன்மிகம்
அத்தி சிவலிங்க ஊர்வலம்

அத்தி சிவலிங்க ஊர்வலம்

Published On 2019-11-25 04:12 GMT   |   Update On 2019-11-25 04:12 GMT
திக்குறிச்சி மகாதேவர் ஆலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, அத்தி சிவலிங்கத்துக்கு வரவேற்பு கொடுத்து பூஜைகள் மற்றும் ஆரத்தி எடுத்து வழிபட்டனர்.
சென்னையில் இருந்து அத்தி மரத்தாலான 3½ அடி உயர சிவலிங்கம் குமரி மாவட்டத்துக்கு கொண்டு வரப்பட்டது. இந்த அத்தி சிவலிங்கம் திருமலை மகாதேவர் கோவிலில் இருந்து நேற்று ஊர்வலமாக புறப்பட்டு திக்குறிச்சி மகாதேவர் கோவில், திற்பரப்பு திருநந்திக்கரை கோவில் வழியாக வரலாற்று சிறப்பு மிக்க 12 சிவாலயங்களுக்கும் கொண்டு வரப்பட்டது.

திக்குறிச்சி மகாதேவர் ஆலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, அத்தி சிவலிங்கத்துக்கு வரவேற்பு கொடுத்து பூஜைகள் மற்றும் ஆரத்தி எடுத்து வழிபட்டனர். இதே போல் அனைத்து சிவாலயங்களிலும் பக்தர்கள் திரண்டு ஊர்வலத்துக்கு வரவேற்பு கொடுத்தனர்.
Tags:    

Similar News