ஆன்மிகம்
துளசி மாலையை விரும்பி சூடும் கண்ணன் நாகங்களுடன் விளையாடுபவன். விஷத்தை முறித்து, உடலுக்கு வெப்பத்தை தரும் சக்தி துளசிக்கு உண்டு.
விஷத்தை முறித்து, உடலுக்கு வெப்பத்தை தரும் சக்தி துளசிக்கு உண்டு. துளசி மாலையை விரும்பி சூடும் கண்ணன் நாகங்களுடன் விளையாடுபவன். ஐந்து தலை நாகத்தின் மீதேறி நடனம் ஆடியவன். குளிர்ந்த மேனியவன்.
எனவே தான், கண்ணன் துளசிமாலை அணிந்து கொள்வான். வீடுகளின் பின்பக்கத்தில் துளசிமாடம் அமைப்பதும் இதனால்தான். பூச்சிகள் உள்ளிட்ட விஷ ஜந்துகள் வீட்டிற்குள் நுழையாமல் தடுப்பதற்கும் துளசிமாடம் அமைத்து அதனை வழிபட்டார்கள்.
எனவே தான், கண்ணன் துளசிமாலை அணிந்து கொள்வான். வீடுகளின் பின்பக்கத்தில் துளசிமாடம் அமைப்பதும் இதனால்தான். பூச்சிகள் உள்ளிட்ட விஷ ஜந்துகள் வீட்டிற்குள் நுழையாமல் தடுப்பதற்கும் துளசிமாடம் அமைத்து அதனை வழிபட்டார்கள்.