ஆன்மிகம்
இறைவன் வீற்றிருக்கும் வாகனங்கள் ஒவ்வொன்றும் தெய்வீகத் தன்மை கொண்டவையாகவும், பல உண்மைகளை உணர்த்துவதாகவும் அமைந்திருக்கின்றன.
பக்தர்களுக்கு அருள்புரியும் தெய்வங்களும், தேவர்களும் பல வகையான வாகனங்களில் எழுந்தருளியிருப்பதை நாம் காண்கிறோம். இந்த வாகனங்கள் ஒவ்வொன்றும் தெய்வீகத் தன்மை கொண்டவையாகவும், பல உண்மைகளை உணர்த்துவதாகவும் அமைந்திருக்கின்றன.
சிவபெருமான் வீற்றிருக்கும் காளை வாகனம் நந்தி என்று அழைக்கப்படுகிறது. இது தர்மத்தின் மறு உருவாக பார்க்கப்படுகிறது.
அதே போல் மகாவிஷ்ணு கருட வாகனத்தை கொண்டிருக்கிறார்.
சரஸ்வதி தேவி அன்னப் பறவையை வாகனமாக வைத்திருக்கிறார்.
விநாயகப்பெருமான் மூஞ்சுறு என்னும் எலியை வாகனமாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்.
சிவபெருமான் வீற்றிருக்கும் காளை வாகனம் நந்தி என்று அழைக்கப்படுகிறது. இது தர்மத்தின் மறு உருவாக பார்க்கப்படுகிறது.
அதே போல் மகாவிஷ்ணு கருட வாகனத்தை கொண்டிருக்கிறார்.
சரஸ்வதி தேவி அன்னப் பறவையை வாகனமாக வைத்திருக்கிறார்.
விநாயகப்பெருமான் மூஞ்சுறு என்னும் எலியை வாகனமாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்.