நெல்லையப்பர் கோவிலில் வருகிற 19-ந் தேதி தாமிர சபையில் இரவு முழுவதும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடக்கிறது. 20-ந்தேதி அதிகாலை 3 மணிக்கு நடராஜர் திருநடன காட்சியும், ஆருத்ரா தரிசனமும் நடக்கிறது.
வருகிற 19-ந் தேதி தாமிர சபையில் இரவு முழுவதும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடக்கிறது. 20-ந் தேதி அதிகாலை 3 மணிக்கு நடராஜர் திருநடன காட்சியும், ஆருத்ரா தரிசனமும் நடக்கிறது. வருகிற 20-ந் தேதி வரை தினமும் அதிகாலை 5 மணி முதல் 6 மணி வரை பெரிய சபாபதி சன்னதி முன்பு திருவெண்பாவை வழிபாடு நடக்கிறது.