26-ந் தேதி கோவை மாவட்ட கத்தோலிக்க சபையின் முதன்மை குரு ஜான்ஜோசப்ஸ்தனிஸ் தலைமையில் கூட்டு பாடல் திருவிழா திருப்பலி நடைபெறுகிறது.
பின்னர் தேவாலயத்தின் பங்கு குரு மரியஜோசப் திருவிழாக் கொடியை மந்தரித்து ஏற்றி வைத்தார். பின்னர் பங்கு குருக்கள் மரியஜோசப், பினிட்டோ, டேவிட் லிவிங்ஸ்டன் ஆகியோர் இணைந்து கூட்டு பாடல் திருப்பலி நிறைவேற்றினர். தொடர்ந்து வருகிற 25-ந் தேதி வரை சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது.
26-ந் தேதி கோவை மாவட்ட கத்தோலிக்க சபையின் முதன்மை குரு ஜான்ஜோசப்ஸ்தனிஸ் தலைமையில் கூட்டு பாடல் திருவிழா திருப்பலி நடைபெறுகிறது. இதையடுத்து வாழைத்தோட்டம் பகுதியில் புதுப்பிக்கப்பட்ட புனித செபஸ்தியாரின் சிற்றாலயம் மந்தரிக்கப்பட்டு பக்தர்களின் வழிபாட்டுக்காக திறந்து வைக்கப்படுகிறது.