சினிமா
சின்னத்திரையில் இருந்து தற்போது பெரிய திரையில் நடிக்க தயாராகும் இளம் நடிகர் ஓவர் கெத்து காட்டுகிறாராம்.
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் ஒன்று இரண்டு காட்சிகளில் மட்டுமே நடித்த நடிகர் சின்னத்திரையில் வாய்ப்பு கிடைக்க சீரியலில் நடித்து வந்தாராம். அதன்பின் ஒரு ஷோவில் நடிகர் கலந்துக் கொள்ள மிகவும் பிரபலமாகி விட்டாராம்.
தற்போது நடிகருக்கு பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்து விட்டதாம். ஆனால், நடிகரோ இப்போவே மேனேஜர் உதவியாளர் இன்று நான்கைந்து பேரை வைத்திருக்கிறாராம். அவரது நம்பருக்கு போன் செய்தால் எடுப்பதில்லையாம். இதை கேட்டவர்கள் இப்போவே இவ்வளவு கெத்து ஆகாது என்று கூறுகிறார்களாம்.