சினிமா
நடிகரும் இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் திருமணத்திற்கு நோ என்று வீட்டில் சொல்லிவிட்டாராம்.
நடிகரும் இசையமைப்பாளருமான அவர், சமீபத்தில் நண்பர்களுடன் சேர்ந்து கோவில் கோவிலாக ஏறி இறங்கினாராம். இதை பார்த்தவர்கள் அனைவரும் திருமணத்திற்கான வேண்டுதல் என்று பேசி வந்தார்களாம்.
ஆனால், நடிகருக்கு இதுவரை எந்த பெண்ணும் அமையாததால் திருமணமே செய்யப் போவதில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம். அதனால் வீட்டில் திருமணத்திற்கு நோ என்று சொல்லிவிட்டாராம். எதற்கு கல்யாணம், குழந்தை எல்லாம். தனியாக இருப்பதே மகிழ்ச்சி என்று கூறி வருகிறாராம்.