சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது- பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல்
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் 8 டி.எம்.சி.க்கு மேல் தண்ணீர் இருப்பு இருப்பதால் வரும் கோடைகாலத்தில் போதுமான குடிநீர் வழங்க முடியும் என்று பொதுப்பணித்துறை மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.