பழனி முருகன் கோவிலில் சிறப்பு யாகம்
பாதயாத்திரை பக்தர்களின் நலன் கருதி, அவர்கள் பாதுகாப்புடன் பழனிக்கு வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு தங்களது ஊர் திரும்புவதற்கு பழனி முருகன் கோவிலில் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடந்தது.
பாதயாத்திரை பக்தர்களின் நலன் கருதி, அவர்கள் பாதுகாப்புடன் பழனிக்கு வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு தங்களது ஊர் திரும்புவதற்கு பழனி முருகன் கோவிலில் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடந்தது.