2019-ம் ஆண்டு இந்தியாவின் துல்லிய தாக்குதலில் 300 பயங்கரவாதிகள் பலியாகினர் - பாகிஸ்தான் முதன் முதலாக ஒப்புதல்
பாலகோட்டில் 2019-ம் ஆண்டு இந்திய விமானப்படை நடத்திய துல்லிய தாக்குதலில் 300 பயங்கரவாதிகள் பலியானதை பாகிஸ்தான் முதன் முதலாக ஒப்புக்கொண்டது.
பாலகோட்டில் 2019-ம் ஆண்டு இந்திய விமானப்படை நடத்திய துல்லிய தாக்குதலில் 300 பயங்கரவாதிகள் பலியானதை பாகிஸ்தான் முதன் முதலாக ஒப்புக்கொண்டது.