கொரோனா தடுப்பூசி போட மேலும் பல தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுமதி- மத்திய அரசு முடிவு
அனைத்து தனியார் ஆஸ்பத்திரிகளிலும் கொரோனா தடுப்பூசி போட அனுமதி அளிப்பது என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அனைத்து தனியார் ஆஸ்பத்திரிகளிலும் கொரோனா தடுப்பூசி போட அனுமதி அளிப்பது என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது.