நான் மந்திரி பதவியை எதிர்பார்க்கவில்லை: ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ.
கர்நாடக மந்திரிசபை கடந்த 13-ந் தேதி விரிவாக்கம் செய்யப்பட்டது. அதில் 7 மந்திரிகள் பதவி ஏற்றனர். இதில் மந்திரி பதவி கிடைக்காததால் ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ. கடும் அதிருப்தியில் உள்ளார்.