ஓசூர், தேன்கனிக்கோட்டை வனப்பகுதிகளில் சுற்றித்திரியும் யானைகள் கூட்டம்
விவசாய நிலத்தில் உள்ள ராகி, கரும்பு உள்ளிட்ட பயிர்களை தின்று நாசம் செய்கின்றன. மேலும் பயிர்களை காலால் மிதித்தும் சேதமாக்கி வருவதால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
விவசாய நிலத்தில் உள்ள ராகி, கரும்பு உள்ளிட்ட பயிர்களை தின்று நாசம் செய்கின்றன. மேலும் பயிர்களை காலால் மிதித்தும் சேதமாக்கி வருவதால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.