சட்டமன்ற தேர்தலில் எவ்வளவு பணம் கொடுத்தாலும் அ.தி.மு.க. வெற்றி பெற முடியாது- வைகோ பேச்சு
அ.தி.மு.க. அரசு சட்டமன்ற தேர்தலில் பணத்தை கொடுத்து வெற்றி பெற முயற்சி செய்து வருகிறது. அவர்கள் எவ்வளவு பணம் கொடுத்தாலும் வெற்றி பெற முடியாது என்று வைகோ கூறியுள்ளார்.