திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் உகாதி விழா 2-ந்தேதி நடக்கிறது
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருகிற 2-ந் தேதி உகாதி விழாவையொட்டி, அதிகாலை 4.30 மணிக்கு சுப்ரபாதத்தில் தாயாரை எழுந்தருளச் செய்து சஹஸ்ரநாம அர்ச்சனை, நித்யார்ச்சனை நடக்கிறது.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருகிற 2-ந் தேதி உகாதி விழாவையொட்டி, அதிகாலை 4.30 மணிக்கு சுப்ரபாதத்தில் தாயாரை எழுந்தருளச் செய்து சஹஸ்ரநாம அர்ச்சனை, நித்யார்ச்சனை நடக்கிறது.