லால்குடி அருகே 300 ஆண்டுகளுக்கு பிறகு சுந்தரராஜ பெருமாள் கோவிலில் இன்று புதிய தேர் வெள்ளோட்டம்
தேர் வெள்ளோட்டத்தை தொடர்ந்து அடுத்த மாதம் 12-ம்தேதி திருத்தேரோட்டம் நடைபெறவுள்ளது. முன்னதாக அடுத்த மாதம் 4-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை பிரம்மோற்சவம் நடைபெறுகிறது.