விவசாயிகள் பிரச்சினை: அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து எதிர்க்கட்சிகள் இன்று முடிவு - சரத்பவார் தகவல்
பேச்சுவார்த்தையில் விவசாயிகளின் பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படாவிட்டால், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து எதிர்க்கட்சிகள் இன்று முடிவு செய்வோம் என முன்னாள் வேளாண் மந்திரி சரத்பவார் கூறினார்.