நாட்டை துண்டாட முயற்சிக்கும் குழுக்கள் மீது கடும் நடவடிக்கை - மத்திய மந்திரி எச்சரிக்கை
விவசாயிகள் போராட்டத்தை சாதகமாக பயன்படுத்தி, நாட்டை துண்டாட முயற்சிக்கும் குழுக்கள் மீது மோடி அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் என்று மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாரத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.