தமிழகத்தில் தடுப்பூசியால் தான் கொரோனா 3வது அலை கட்டுப்படுத்தப்பட்டது- ராதாகிருஷ்ணன் தகவல்
கொரோனா தொற்றின் 2வது மற்றும் 3வது அலைகளை சமாளிக்க தடுப்பூசி முக்கிய காரணமாக இருந்தது. இதில் 11.07 கோடி தடுப்பூசி போடப்பட்டதால் தான் 3வது அலை கட்டுப்படுத்தப்பட்டது. அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.