மருதமலை கோவிலில் நாளை தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்: தேரோட்டம் ரத்து
முருகனின் ஏழாம் படை வீடான மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கொரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டு தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.