‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷத்தால் நேதாஜியை பா.ஜ.க. அவமதித்துவிட்டது - மம்தா குற்றச்சாட்டு
நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் பிறந்தநாள் விழாவின்போது ‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷம் எழுப்பி நேதாஜியை பா.ஜ.க. அவமதித்துவிட்டது என்று மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார்.
நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் பிறந்தநாள் விழாவின்போது ‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷம் எழுப்பி நேதாஜியை பா.ஜ.க. அவமதித்துவிட்டது என்று மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார்.