ஐகோர்ட்டில் மீண்டும் ஆன்லைன் மூலம் விசாரணை- தலைமைப்பதிவாளர் அறிவிப்பு
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால், ஐகோர்ட்டில் மீண்டும் ஆன்லைன் மூலம் மட்டுமே வழக்குகள் விசாரிக்கப்படும் என்று தலைமைப்பதிவாளர் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால், ஐகோர்ட்டில் மீண்டும் ஆன்லைன் மூலம் மட்டுமே வழக்குகள் விசாரிக்கப்படும் என்று தலைமைப்பதிவாளர் அறிவித்துள்ளார்.