காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மீது கல் ஏறிதல் சம்பவங்களை நடத்தியவர்களின் ஒருங்கிணைப்பாளர் கைது
காஷ்மீரில் போராட்டம், பாதுகாப்பு படையினர் மீது கல் ஏறிதல் போன்ற தேச விரோத சம்பவங்களில் ஈடுபட்டவர்களை ஒருங்கிணைத்த நபரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.
காஷ்மீரில் போராட்டம், பாதுகாப்பு படையினர் மீது கல் ஏறிதல் போன்ற தேச விரோத சம்பவங்களில் ஈடுபட்டவர்களை ஒருங்கிணைத்த நபரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.