விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்த இளம்பெண் திஷாரவியை தேசத்துரோக வழக்கில் கைது செய்வதா?- வைகோ கண்டனம்
விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்த இளம்பெண் திஷாரவியை தேசத்துரோக வழக்கில் கைது செய்வது கடும் கண்டனத்துக்கு உரியதாகும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.