முகக்கவசம் அணியாதவர்களை துரத்த தயாரான போலீஸ்: பொதுமக்களே உஷார்
மும்பையில் உள்ள ஒவ்வொரு போலீஸ் மண்டலங்களிலும் தினமும் முககவசம் அணியாத 1,000 பேருக்கு அபராதம் விதிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மும்பையில் உள்ள ஒவ்வொரு போலீஸ் மண்டலங்களிலும் தினமும் முககவசம் அணியாத 1,000 பேருக்கு அபராதம் விதிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.