வீரபாண்டி தொகுதி சுயேச்சை வேட்பாளர் திடீர் மரணம்
தேர்தல் முடிவை அறியாமல் வீரபாண்டி தொகுதி சுயேச்சை வேட்பாளர் மரணம் அடைந்தது அவரது உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
தேர்தல் முடிவை அறியாமல் வீரபாண்டி தொகுதி சுயேச்சை வேட்பாளர் மரணம் அடைந்தது அவரது உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.