உத்தவ் தாக்கரேவின் கருத்தை பெரிதாக எடுத்துக்கொள்ள தேவை இல்லை: டி.கே.சிவக்குமார்
முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவின் கருத்து அவரது தனிப்பட்ட விஷயம் என்றும் எல்லை விவகாரத்தில் அவரது கருத்தை பெரிதாக எடுத்துக்கொள்ள தேவை இல்லை என்று டி.கே.சிவக்குமார் கூறினார்.