ஜெயங்கொண்டத்தில் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு
ஜெயங்கொண்டத்தில் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், தடுப்பூசி போட வந்த பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர்.
ஜெயங்கொண்டத்தில் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், தடுப்பூசி போட வந்த பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர்.