இந்திய எல்லையை ஒட்டி புதிய ரெயில் பாதை திட்டத்தை தொடங்கியது சீனா- விரைந்து முடிக்க அதிபர் உத்தரவு
அருணாச்சல பிரதேசத்திற்கு அருகில் உள்ள சீனா - திபெத் இடையேயான புதிய ரெயில் பாதை திட்டத்தை விரைந்து முடிக்கும்படி அதிகாரிகளுக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார்.