காஷ்மீா் பண்டிட்களின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்: அரவிந்த கெஜ்ரிவால்
ஜம்மு காஷ்மீர் பத்காம் மாவட்டத்தில், அரசு ஊழியராக பணியாற்றி வந்த ராகுல் பட் என்ற காஷ்மீர் பண்டிட், அலுவலகத்தில் வைத்து பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டார்.
ஜம்மு காஷ்மீர் பத்காம் மாவட்டத்தில், அரசு ஊழியராக பணியாற்றி வந்த ராகுல் பட் என்ற காஷ்மீர் பண்டிட், அலுவலகத்தில் வைத்து பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டார்.