பெங்களூரு சிறையில் காய்கறிகளை சாகுபடி செய்யும் சசிகலா
பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா கன்னடத்தை முழுமையாக கற்றுக்கொண்டார். மேலும் அவர் காய்கறிகளை சாகுபடி செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா கன்னடத்தை முழுமையாக கற்றுக்கொண்டார். மேலும் அவர் காய்கறிகளை சாகுபடி செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.