பேரறிவாளனை சந்திக்க அற்புதம்மாளுக்கு அனுமதி- ஐகோர்ட்டு உத்தரவு
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று புழல் சிறையில் இருக்கும் பேரறிவாளனை சந்திக்க அற்புதம்மாளுக்கு அனுமதி அளித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று புழல் சிறையில் இருக்கும் பேரறிவாளனை சந்திக்க அற்புதம்மாளுக்கு அனுமதி அளித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.