இந்தியை வலுப்படுத்தினால்தான் நாட்டின் ஒற்றுமை ஓங்கும் - கேரள கவர்னர் கருத்து
நாட்டின் ஒற்றுமை மேலோங்க வேண்டும் என்றால் இந்தியை வலுப்படுத்துவது அவசியம் என்று கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் கூறி உள்ளார்.
நாட்டின் ஒற்றுமை மேலோங்க வேண்டும் என்றால் இந்தியை வலுப்படுத்துவது அவசியம் என்று கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் கூறி உள்ளார்.