சென்னையில் 21-ந்தேதி பாம்புக்கறி சாப்பிடும் போராட்டம்- அய்யாக்கண்ணு அறிவிப்பு
விவசாய கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி சென்னையில் வருகிற 21-ந்தேதி பாம்புக்கறி சாப்பிடும் போராட்டம் நடைபெறும் என்று அய்யாக்கண்ணு அறிவித்துள்ளார்.
விவசாய கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி சென்னையில் வருகிற 21-ந்தேதி பாம்புக்கறி சாப்பிடும் போராட்டம் நடைபெறும் என்று அய்யாக்கண்ணு அறிவித்துள்ளார்.