காட்டுச்சேரியில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் வனபத்ரகாளியம்மன் கோவில் பூஜை
பொறையாறு அருகே காட்டுச்சேரியில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் வனபத்ரகாளியம்மன் கோவில் பூஜை விழா நடைபெற்றது. மீண்டும் பொதுமக்கள் அம்மனை தரிசனம் செய்யும் நிகழ்வு 2025-ம் ஆண்டு நடைபெறும்.