சுற்றுச்சூழல் துறை அதிகாரி பாண்டியன் வீட்டில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல்
திருமயத்தில் உள்ள சுற்றுச்சூழல் கண்காணிப்பாளர் பாண்டியன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளதாக தெரிகிறது.
திருமயத்தில் உள்ள சுற்றுச்சூழல் கண்காணிப்பாளர் பாண்டியன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளதாக தெரிகிறது.