சித்தராமையாவை ராமரின் சாபம் சும்மா விடாது: மந்திரி ஈசுவரப்பா
ராமர் கோவில் கட்டுவது குறித்து கணக்கு கேட்ட சித்தராமையாவையும், காங்கிரசையும் ராமரின் சாபம் சும்மா விடாது என்று மந்திரி ஈசுவரப்பா தெரிவித்துள்ளார்.
ராமர் கோவில் கட்டுவது குறித்து கணக்கு கேட்ட சித்தராமையாவையும், காங்கிரசையும் ராமரின் சாபம் சும்மா விடாது என்று மந்திரி ஈசுவரப்பா தெரிவித்துள்ளார்.