ஜெனகை மாரியம்மன் கோவிலில் மூன்று மாத கொடியேற்று விழா
கொரோனா தொற்று காரணமாக கோவில் வளாகத்தில் உள்ள தீர்த்த கிணறு அருகே பூஜைகள் நடைபெற்றன. பின்னர் அங்கிருந்து ஜெனகை மாரியம்மன்கோவிலுக்கு வெளியே உள்ள கொடிபீடத்தில் 3 மாத கொடி ஏற்றும் விழா நடந்தது.
கொரோனா தொற்று காரணமாக கோவில் வளாகத்தில் உள்ள தீர்த்த கிணறு அருகே பூஜைகள் நடைபெற்றன. பின்னர் அங்கிருந்து ஜெனகை மாரியம்மன்கோவிலுக்கு வெளியே உள்ள கொடிபீடத்தில் 3 மாத கொடி ஏற்றும் விழா நடந்தது.