போதைப்பொருள் வழக்கில் இருந்து விரைவில் வெளியே வருவேன்: நடிகை ராகிணி
சினிமாவில் நடிப்பதில் அதிக கவனம் செலுத்துவதாகவும், போதைப்பொருள் வழக்கில் இருந்து விரைவில் வெளியே வருவேன் என்றும் நடிகை ராகிணி தெரிவித்துள்ளார்.
சினிமாவில் நடிப்பதில் அதிக கவனம் செலுத்துவதாகவும், போதைப்பொருள் வழக்கில் இருந்து விரைவில் வெளியே வருவேன் என்றும் நடிகை ராகிணி தெரிவித்துள்ளார்.