தூத்துக்குடி துறைமுகத்தில் 6ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
புயல் உருவாகி இருப்பதை குறிக்கவும், அது வலது புறமாக கடக்கும் என்பது குறித்து எச்சரிக்கை விடுக்கும் வகையில் தூத்துக்குடி துறைமுகத்தில் இன்று காலை 6-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.