பிலிப்பைன்ஸ் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 5 பேர் பலி
பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள மிண்டானாவ் தீவில் இன்று காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 5 பேர் பலியாகினர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள மிண்டானாவ் தீவில் இன்று காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 5 பேர் பலியாகினர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.