ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும்- கெஜ்ரிவால்
டெல்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுவதாகவும், பிரதமர் உடனடியாக தலையிட்டு இதற்கு தீர்வு காண வேண்டும் என்றும் கெஜ்ரிவால் கேட்டுக்கொண்டார்.
டெல்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுவதாகவும், பிரதமர் உடனடியாக தலையிட்டு இதற்கு தீர்வு காண வேண்டும் என்றும் கெஜ்ரிவால் கேட்டுக்கொண்டார்.