கடலோர, எல்லை பகுதிகளில் ஒரு லட்சம் என்சிசி படையினர் பணியாற்றுவார்கள்- பிரதமர் மோடி
கடலோரம் மற்றும் அண்டை நாடுகளின் எல்லைகளின் அருகே அமைந்துள்ள 175 மாவட்டங்களில் இருந்து ஒரு லட்சம் பேர் தேசிய மாணவர் படையில் இணைக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
கடலோரம் மற்றும் அண்டை நாடுகளின் எல்லைகளின் அருகே அமைந்துள்ள 175 மாவட்டங்களில் இருந்து ஒரு லட்சம் பேர் தேசிய மாணவர் படையில் இணைக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.