ஆந்திராவில் பெற்றோரால் நரபலி கொடுக்கப்பட்ட மகள்களும் திரும்பவும் உயிர்பெறுவோம் என நம்பியுள்ளனர் - போலீஸ் தகவல்
ஆந்திராவில் பெற்றோரால் நரபலி கொடுக்கப்பட்ட மகள்களும் திரும்பவும் தாங்கள் உயிர்பெறுவோம் என நம்பி இருந்துள்ளனர் என போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார்.