கொரோனாவினால் நேரில் சந்திக்க தடை: நளினி-முருகன் வீடியோ காலில் பேசினர்
கொரோனா தொற்று பரவல் காரணமாக ஜெயில் கைதிகளை அவர்களுடைய குடும்பத்தினர் நேரில் சந்தித்து பேச தடை விதிக்கப்பட்டுள்ளதால் நளினி-முருகன் நேற்று 10 நிமிடங்கள் வாட்ஸ்-அப் வீடியோ காலில் பேசினர்.