335 நாட்களுக்கு பிறகு வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்த முருகப்பெருமான்
திருப்பரங்குன்றம் கோவிலில் முருகப்பெருமான் தெய்வானையுடன் 335 நாட்களுக்கு பிறகு வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அரோகரா கோஷம் முழங்க பக்தர்கள் தரிசனம் செய்தனர்.